| பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும்.
பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஆறு நூல்களும்,
2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய மூன்றும்
3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர்.
|