சைவ சமயம் செழித்து வளர்ந்தது கி.பி.7,8,9- ஆம் நூற்றாண்டுகளில். தேவாரம், திருவாசகம், ஏனைய திருமுறை நூல்கள். திருத்தொண்டர் புராணம் போன்றவை தோத்திர நூல்கள் எனப்பெற்றன. சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவ நோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சாத்திர நூல்கள் எனப்பெறும். சைவ சமய சாத்திர நூல்கள் பதினான்கு. இப்பதினான்கு நூல்களையும் எளிதாக நினைவில் கொள்ள ஒரு வெண்பாவையும் எழுதி வைத்தனர் நம்முன்னோர்.
உந்தி,களிறே,உயர்போதம்,சித்தியார்,
பிந்திருபா,உண்மை,பிரகாசம் - வந்தஅருள்
பண்புவினா,போற்றி,கொடி,பாசமிலா நெஞ்சுவீடு
உண்மைநெறி,சங்கற்பம் உற்று.
அவை
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼
☼ |